Saturday 13 April 2019

கோடைவிடுமுறை தொடங்கவுள்ளதால் அதனை சிறப்பாக கொண்டாடுவதற்கான யோசனைகளும் வழங்கப்பட்டது.

பருவத்தேர்வுகள் முடிவுபெற்று இறுதி வேலைநாளான இன்று மாணவர்களுக்கு சிறு பரிசு வழங்கப்பட்டது.
கோடைவிடுமுறை தொடங்கவுள்ளதால் அதனை சிறப்பாக கொண்டாடுவதற்கான யோசனைகளும் வழங்கப்பட்டது.
ஊ.ஒ.ந.நி.பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம் , கடலூர் மாவட்டம்..





Wednesday 3 April 2019

Students Medals

மாணாக்கர்களுக்கான மகிழ்வான தருணம் 

துபாய் பொறியாளர்  திரு.ரவிசொக்கலிங்கம் ஐயா, அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கிவிக்க அனுப்பிய பதக்கங்களை, இன்று தேர்ந்தேடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு அணிவிக்கப்பட்டது.. 
.....அனைவருக்கும் நன்றிகள்.....